மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம்கொடுமாம்பள்ளி பகுதியில் மின் கசிவின் காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பள்ளி பகுதியில் வசித்து வரும் சிவகாமி கணவர் அன்பு (35) என்பவர் திருப்பத்தூரில் பிரபலமான கிருஷ்ணா சில்க்ஸ் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார் இவரது வீட்டில் திடீரென சத்தம் கேட்டு வீட்டில் அருகில் இருக்கும் மோகன் சென்று பார்த்தபோது திடீரென மின் கசியின் காரணமாக […]