திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது ,காலி பாட்டில் சேகரிப்பிற்கு தனிமுகமை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும் மற்றும் மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது திருச்சி மண்டலத்தில் (திருச்சி கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட) மாவட்டங்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது..இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல பொறுப்பாளர் கு. சரவணன் […]