அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

ஹாங்காங் ஹாங்காங்கின் வடக்கு தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக அதிகரித்துள்ளது. இது 1948-க்குப் பின் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக பதிவாகியுள்ளது. தீ விபத்து நவம்பர் 26 அன்று மாலை தொடங்கி, எட்டு அடுக்குமாடி கட்டிடங்களை சூழ்ந்து, பாம்பூ கட்டமைப்பு மற்றும் பச்சை பாதுகாப்பு வலைகள் தீப்பற்றி பரவியது. 76 பேர் காயமடைந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் இன்னும் […]

ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி

ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் பரவியது.இதில் 5 உயர்ந்த கட்டிடங்கள் முழுவதும் […]

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 2:51 மணிக்கு (உள்ளூர் நேரம்) திடீரென பெருந்தீ ஏற்பட்டது. இந்த குடியிருப்பு 8 பிளாக்கள் கொண்டது, 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தீ விபத்து ஒரு பிளாக்கில் தொடங்கி, வெளியில் அமைக்கப்பட்ட பாம்பூ (bamboo) ஸ்கேஃபோல்டிங் மூலம் விரைவாக அனைத்து பிளாக்களுக்கும் […]

சர்வதேச மூத்தோர் தடகள போட்டி.. இந்தியாவிற்காக திருச்சி நபர் வெண்கலம்

சர்வதேச அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் ஹாங்காங்கில் உள்ள வான் சாய் விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.‌ இதில் 80 மீட்டர் ஓட்டம் முதல் 5000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர். இதில் 40-44 வயது […]