+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அவர் மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் ஆரம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நடைமேடையில் நின்று […]