ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றவும், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டு வந்துள்ள புதிய மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏழைகளின் பாதுகாப்பு அரணாகத் திகழும் இந்தத் திட்டத்தை அழிக்க விடமாட்டோம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது… பிரதமர் மோடிக்கு […]
100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதா?.. செல்வபெருந்தகை கண்டனம
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் […]