சத்தீஷ்காரில் பயங்கரம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடாரியால் வெட்டிக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம், கொஸ்ரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கடந்த டிசம்பர் 31-ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பரிசோதனையில், சிறுமி […]