14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கரூர் மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் இடத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கோபால் நுழைவு வாயில் முன்பு தான் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ய்யை ஊற்றி தீ குளிக்க முயன்றார் அங்கு இருந்த போலீசார் கோபலை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றார். இது குறித்து கோபால் கூறியதாவது: […]