17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது.இந்த பகுதியில் முன்பு பேருந்து நிலையம் இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 கடைகள் உள்ளது. இதில் அரசு மதுபான கடை மற்றும் அதை சார்ந்த மதுபான பாரும் அடங்கும். இந்த நிலையில் மதுபான பார் 24 மணி நேரமும் செயல்பட்டு […]