கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

கனடாவின் எட்மாண்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், காரில் அமர்ந்திருந்த 2 நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.அதன்படி பஞ்சாப்பின் பாரே கிராமத்தை சேர்ந்த குர்தீப் சிங்(27) மற்றும் ரன்வீர் சிங்(19) ஆகிய இருவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக காரில் வந்து […]