தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டல் வளாகத்தில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.வி. நடராஜன், எட்டியப்பன், வேலாயுதம், வரதராஜன், மாநில செயலாளர்கள் என். அண்ணாதுரை, பி. முத்துராமலிங்கம், இரா.ஜெபமாலை மேரி, ஆர். ஞானசேகரன், தமிழ்ச்செல்வி, சுப்பிரமணியன், மாநில தணிக்கையாளர்கள் வெங்கடேசன், சுந்தர தமிழ்ச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் திருச்சி மாவட்ட செயலாளர் தங்கவேலு வரவேற்றார் பொதுச்செயலாளர் மகாலிங்கம் […]