கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்
கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா,போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாராநல்லூர் பாலம் அருகே கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் (26 )மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் அக்பர் கிளின்டன் 25) மற்றும் வரகனேரி சந்தானபுரம் சின்ன ஓடத்தெரு பகுதியை சேர்ந்த இம்ரான் கான் (20,) ஆகிய […]