2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். பாக்கியலட்சுமி பியூட்டிஷியனாக வேலை பார்த்துள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு அலங்காரம் செய்வது மற்றும் மெஹந்தி வைப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்துள்ளார். இந்நிலையில் ரகுபதி […]