பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக என்பதால் பொள்ளாச்சி சுற்றுலா செல்வதற்காக கடைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தி ல் சனுமாஜிஉஜ்ஜல்பெளவுமிக், அமித்ராய்ஆகிய 3பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மற்றும் பிந பகுதிகள் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். இருசக்கர வாகனம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கோவை& […]