இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது

அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் முகநூல் கணக்கில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் பங்குச் சந்தை குறித்து இலவச வகுப்பு எடுப்பதாகவும், முதலீடு செய்தால் 5 […]

பாலியல் வன்கொடுமை… போக்சோவில் 2 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(45) என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். மேற்சொன்ன 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.அவரது வேண்டுகோளின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, […]

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம் மற்றும் அனுமதி இன்றி பாறையை உடைக்கும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த சிவா (40).செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (39) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் […]

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு  ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று ரத்தினம் மன்னார்புரம் ஜங்ஷன் அருகே ஆட்டோ பட்டறையில் தன் ஆட்டோவிற்கு பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இரண்டு பேரும் ரத்தினத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளனர் காயமடைந்த ரத்தினம் திருச்சி […]

பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் போலீசார் […]

புகையிலை விற்ற 2 பேர் கைது

திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த பிராட்டியூர் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சச்சின் மார்க்கோனி (எ) அஜய் (27) மற்றும் காவிரிநகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஹர்பத்கான் (24) ஆகிய […]

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை மாத்திரை விற்ற தீபக் (28) என்பவரை கைது செய்து 13 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோட்டை போலீசார் ஓடத்துறை பாலம் அருகே நடத்திய சோதனையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 […]

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச் சேர்ந்த இளவரசன் (20) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணேஷ்குமார் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

டூவீலர் திருட்டு திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் முல்லை செல்வன் (40. ) இவர் கடந்த 19-ந்தேதி காந்தி மார்க்கெட் காய்கறிகள் கமிஷன் மண்டியில் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கஞ்சா விற்ற […]

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் ( 21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 23ந்தேதி (நேற்று) மதியம் கார்த்திகேயன் அரியமங்கலம் காமராஜ் நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த யுவராஜ் மற்றும் பழனி தீபக் இருவரும் கார்த்திகேயனை தகாத […]

ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் உத்திராபதி […]

500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (28). இவர் நேற்று முன்தினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய் போலி நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அவர் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக கடைகளில் விற்கப்படும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சரவணன் மாஸ்டராக […]

கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்தஇரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதைபடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருவறும்பூர் கூத்தைபார் பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் ( […]

கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய 2 பேர் கைது

மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொச்சின் ஷிப்யார்டு கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் திறன், போர் கப்பல்களின் திறன் குறித்த ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கர்நாடக போலீசார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோகித் (29), சாந்திரி (37) ஆகிய […]

நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் வந்து பணத்தை பறித்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது […]

போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை… 2 பேர் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் இறந்தது போல போலி வாரிசு சான்றிதழ்கள் பெற்று மோசடி செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.