மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றபோது தன்னுடைய தோழிகளான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி யைச் சேர்ந்த ரம்யா என்ற வரையும் அதேபோல ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரையும் ஒரே இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கந்திலி அருகே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை […]