கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் ஜி ஜெயந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்றுவிட்டு, தற்போது நொய்யல் பகுதியில் உள்ள ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் ஜி ஜெயந்த், கடந்த சில நாட்களாகவே தனது பெற்றோரிடம் பாடம் படிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி மன […]