தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது
தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர் வழக்கம்போல் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளார். இதை நோட்டமிட்டு 2 மோட்டார் சைக்கிளில் வெளியில் காத்திருந்த மாணவர்கள் சிலர் பள்ளி […]