மதுரை பேருந்து விபத்து: 20 பேர் காயம்
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 55 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார். மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சமயநல்லூர் அருகே உள்ள கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுப்புராஜ் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க ஆக்சல் (Axle) […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!
மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி போட்டியில் ஏற்பட்ட காயங்களால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 8 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டு உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 […]