ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு பணிகள், வார்டு எண் 1ல் திருவள்ளுவர்நகர் கோதூர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சின்ன கோதூர் வடக்குத் தெருவில் சின்டெக்ஸ் டேங்கஅமைக்கும் பணி, மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி,வார்டு எண் 1ல் என்.எஸ்.பி நகரில் மயாளத்திற்கான […]