டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. காலி டாஸ்மாக் பாட்டில்களை குடித்துவிட்டு எறிந்து விடுவதால் சுற்றுப்புற சூழல் விவசாய நிலங்கள் விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை செயல்படுத்தி வருகிறது. டாஸ்மாக்கில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் தான் சேகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. தொழிற்சங்கங்கள் போராட்டம் வாயிலாகவும், […]