திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த கார், சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்களான தரணி, நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் […]