கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ மாற்றப்பட்டு கரூர் தான்தோன்றி மலை […]