ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் புது குடியிருப்பில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 33 நிகழ்ச்சிகளில் பங்கேற்று செந்தில்பாலாஜியின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை துவங்கி வைத்து வருகிறார். அதன் பகுதிகளான காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம், கவுண்டாயூர் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில், காவிரி குடிநீர் விநியோகம், காதப்பாறை ஊராட்சி, கவுண்டாயூர் பகுதியில், 1 […]