திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர், தனது நண்பர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்க விரும்பி, இது குறித்து அப்பகுதி பெரியவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் கஞ்சா புகைத்த மாணவர்களுக்குத் தெரியவந்ததும், அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். “எங்களைப் பற்றிக் காட்டி கொடுக்கிறாயா?” எனக் கேட்டு, […]