தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், கருமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவர் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறைப் பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 5 […]