திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்

திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனை , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய போது ஆறுமுகநேரியில் கிளினிக் துவங்கினார். பல்வேறு மருத்துவமனைகளில் 50, 100, என மருத்துவ செலவு ஆன காலத்தில வெறும் ரூ10, ரூ.20க்கு உரிய மருந்துகளுடன் ஏழை […]