6 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்

கொச்சியில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி 1 வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்யப்பட்டதும், இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பும் கூட பலாத்காரத்திற்கு இரையானதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை பகுதியில் ஒரு தம்பதி தங்களுடைய 6 வயது மகளுடன் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து […]