புவனேஸ்வர் அருகே விமானம் அவசரமாக தரையிறக்கம்- 6 பேர் காயம்

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூர்கேலாவுக்குச் சென்ற 9 பேர் அமரக்கூடிய சிறிய ரகத் தனியார் விமானம் , நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானம் புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டு ரூர்கேலா விமான நிலையத்தை நெருங்கிய போது (சுமார் 10 கி.மீ தொலைவில்), திடீரென எஞ்சின் அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த விமானி, விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்க முடியாது என்பதை அறிந்து, அருகிலிருந்த […]