60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது

தஞ்சாவூரில் 60 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக காவல் துறையிடம் பொய் புகார் அளித்த டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான திருடன் பிடிபட்ட போது, அவர் நகைகளைத் திருடவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் மணி (61). இவரது மனைவி உமாபாரதியும் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் ஒரத்தநாட்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ம் […]