திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செல்லக்கூடிய ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ மேலும் பரவாமல் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்திருச்சூர் ரயில் நிலையத்தில் பெரும் தீ விபத்து. ரயில் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் உள்ள […]