ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து.. 7 பேர் பலி

ராஜஸ்தான் : பிவாடி (Bhiwadi) தொழிற்சாலைப் பகுதியில் (Khushkhera-Karoli) உள்ள ஒரு ரசாயன ஆலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 16, 2026) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்தபோது 9 பேர் உள்ளே சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்னும் 2 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் […]

அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில் படகுகளில் புலம்பெயர்ந்து செல்வது வழக்கம். அப்போது, இயற்கை பேரிடர்கள், பலத்த காற்று மற்றும் கடல் அலைகளால் சிக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று கடலில் சென்றுள்ளது. அப்போது அது […]

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விமானம் எட்டு பயணிகளையும், இரண்டு பணியாளர்களையும் […]