மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதிய லாரி, அடுத்த வினாடியே சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் […]