77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற அஜித்குமார், மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அஜித்குமார், போதையில் அவரைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி மயக்கமடைந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் அங்கிருந்து […]