கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்ந்து கடந்த மாதம் 19 ஆம் தேதியில் இருந்து கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக த.வெ.க பொறுப்பாளர்களான துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த்,தேர்தல் வியூக […]