அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுகிறேன். இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து 147 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது அதில் உங்களின் ஏடிஎம் கார்டும் இருக்கிறது. ஆகவே உங்களுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் […]