ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதி இரவு ஒரு பிறந்தநாள் விருந்தில் பாதிக்கப்பட்ட பெண் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், […]