பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மஞ்சுவளி சவுக்கத் அலி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தொழில் காரணங்களால் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், தங்களுக்குச் சொந்தமான 150 ஆண்டு பூர்வீக நிலத்தை பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்களின் நலனுக்காக மகளிர் பூங்காவாக அமைத்து வழங்க […]