அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று கூடி முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ஜி.கே.மணியை பாமகவில் இருந்து நீக்குவது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி அறிக்கை அளிக்க வேண்டும். என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டார். சூழ்ச்சி செய்து அப்பா- பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணி […]