அதிமுகவை எடப்பாடி அடகு வைத்துவிட்டார்.. அமைச்சர் சிவசங்கர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கத்தக்க எந்த விஷயமும் இல்லாவிட்டாலும், வழக்குக்கு பயந்து அதனை வரவேற்று அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்ருமான எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய […]