புதிய மேம்பாலத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (09.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் […]

வெற்று விளம்பரத்தையும்- அறிவிப்பையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை – சேகர்பாபு!

சென்னையில் இன்று (ஜனவரி 19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக நிர்வாகியுமான சேகர்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்த முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் அறிவித்த வாக்குறுதிகள் வெற்று விளம்பரங்களே என்று கூறிய சேகர்பாபு, இவை மக்களை ஏமாற்றும் திட்டங்கள் என்று சாடினார். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், மக்கள் அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதால், போலி அறிவிப்புகளுக்கு செவி […]

ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது பீடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி மங்களா சாசனத்துடன் சுவாமி முன்னிலையில் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி சர ஸ்ர தீப நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். முன்னதாகநாளை காலை நாதஸ்வர […]