மார்க்கெட் -பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி, பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளான மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டது. இனியும் ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

திருச்சி மாநகராட்சியின் முக்கியப் பகுதியான பால் பண்ணை முதல் காந்தி மார்க்கெட் வரையிலான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். திருச்சி – தஞ்சாவூர் சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியாக பால் பண்ணை சாலை உள்ளது. இந்தப் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீட்டிக்கப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று […]