வங்காளதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் படுகொலை – பா.ஜ.க. கடும் கண்டனம்

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த டிசம்பர் மாத மத்தியில் வெடித்த வன்முறையில், இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆலைத் தொழிலாளி, மருந்து கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் என மொத்தம் 6 இந்துக்கள் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பெனி […]