மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – இஸ்ரோ தலைவர் பேட்டி

பிஎஸ்எல்வி-சி 62 ராக்கெட் நாளை மறுநாள் (12ம்தேதி) காலை 10.17 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 12ம்தேதி காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-என்1 செயற்கைக்கோளும், அத்துடன் 15 […]