நீட் மாணவரின் சட்டப் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி மருத்துவ இடத்தை வென்ற மாணவர்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர் உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி தனக்கான நீதியை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் அதர்வா சதுர்வேதி (19), பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பினார். இதற்காக கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கோரிய போது, அதற்கான […]

“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.