நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி
2019-ல் நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபாக்டரி” மூலம் “பீரமே வாகை சூடும்” படத்தை எடுத்தார். இதற்காக “கோபுரம் ஃபிலிம்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் வாங்கினார். அந்தக் கடனை லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) திருப்பிச் செலுத்தி, விஷாலிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. ஆனால் விஷால் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று லைகா குற்றம் சாட்டியது. அதனால் 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]