மஞ்சள் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1400 அதிகரிப்பு

ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400 அதிகரித்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் நேற்று ரூ.16,456க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.1,400 அதிகரித்து ரூ. 17,899க்கு விற்பனையாகி வருகிறது

மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

தமிழக்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் 640 உயர்ந்தது. மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,560க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் 2 முறை தங்கம் உயந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.