பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து: பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கார் பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்து புகை வந்து தீப்பற்றத் தொடங்கியது. தீ மளமளவென பரவுவதைக் கண்ட காரில் இருந்த பயணிகள் அனைவரும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் […]
சேலத்தில் ஓடும் காரில் பயங்கரத் தீ 5 பேர் உயிர் தப்பினர்
சேலம் குரங்குசாவடி பகுதியில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பினர். சேலம் சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்த சக்திஅனீஷ் (32), நேற்று மாலை தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோருடன் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் […]