கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கூலிப்படையுடன் இணைந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு ஸ்ரீனு (38). இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது […]