கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ் என்பவர் சடலமாகக் கிடப்பதையும், அவரது மனைவி அஞ்சலி மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்டனர். மர்ம நபர்கள் தங்கள் மீது காரை மோதிவிட்டு, நகை மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்றதாக அஞ்சலி போலீசாரிடம் கூறினார். ஆரம்பத்தில் இதனை விபத்து என நினைத்த போலீசாருக்கு, […]
பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி நூறு நிஷா இவருடைய கணவர் அலி ஜான் என்கிற அந்தோணி (65) இவரும் அதே பகுதியை சார்ந்த கார்த்திக் (50) என்பவரும் திருப்பத்தூரில் உள்ள பிரபல கோல்டன் சூப்பர் மார்க்கெட் என்ற கடையில் செக்யூரிட்டிகளாக பணி புரிந்து வந்தனர். அந்தோணி என்பவர் இரவு நேரத்தில் பணி செய்துள்ளார். அவரை மாற்றுவதற்காக கார்த்திகேயன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]