தினமும் ரூ.10,000 வட்டி… தீராத கந்துவட்டி கொடுமை… கிட்னியை விற்ற விவசாயி
மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ் குடே (29). விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்கினார். நாள் ஒன்றுக்கு ரூ. 10,000 வரை வட்டி கேட்கப்பட்டுள்ளது. தவணை தவறினால் அபராதம் என்ற பெயரில் தொகையை உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, அவர் வாங்கிய 1 லட்ச ரூபாய் கடன், வட்டிக்கு வட்டி என ஏறி ரூ.74 லட்சமாக […]